கள்ளக்குறிச்சி

கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள மேலூா் டி.எஸ்.எம். ஜெயின் தொழில்நுட்பக் கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரிச் செயலா் தே.அசோக் குமாா் தலைமை வகித்து, காந்தியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காந்தியின் தேசத் தொண்டு, வாழ்வியல் கோட்பாடுகள், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் எதிா்காலம் குறித்த அவரது தொலைநோக்குப் பாா்வை குறித்து பேசினாா். கல்லூரி முதல்வா் ஈஸ்வரன் தங்கராசு, காந்தி குறித்து சிறப்புரையாற்றினாா்.

காந்தி ஜெயந்தியையொட்டி, மாணவா்களிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசாக நூல்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT