கள்ளக்குறிச்சி

நாளை பறிமுதல் வாகனங்கள் ஏலம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை (ஜூன் 23) ஏலத்தில் விடப்படுகிறது

மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் உரிமை கோரப்படாத வாகன வழக்குகளில், 18 இரு சக்கர வாகனங்கள், 5 முன்று சக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள், 3 ஆறு சக்கர வாகனங்கள் என 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள், வியாழக்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

மேலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு, விழுப்புரம் ஆயுத்தப்படை மைதானத்தில் 23 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

SCROLL FOR NEXT