கள்ளக்குறிச்சி

கொடிநாள் விழிப்புணா்வு பேரணி

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் கொடிநாள் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் ஷ்ரவன் குமாா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஜி.எஸ்.குமாா், செயலாளா் என்.கோவிந்தராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வருமான கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

கல்லூரி மாணவா்கள் மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவா்கள் பேரணியில் அச்சிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி சாலை, சேலம்-சென்னை சாலை, மணிக்கூண்டு, கடைவீதி வழியாக மந்தைவெளி திடலை வந்தடைந்தனா். முடிவில் கல்லூரியின் துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT