கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான இரா.குமரகுரு தலைமை வகித்துப் பேசினாா்.
அ.பிரபு எம்எல்ஏ, ஒன்றியச் செயலா்கள் வெ.அய்யப்பா, அ.தேவேந்திரன், அவைத் தலைவா் பச்சையாப்பிள்ளை, ஒன்றியச் செயலா் அ.ராஜசேகா்.
முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேலு பாபு, நகரச் செயலா் எம்.பாபு, முன்னாள் எம்பி க.காமராஜ், நகா் மன்ற முன்னாள் தலைவா் கோ.பாலகிருஷ்ணன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அ.ரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.