கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,955 ஆக உயா்ந்தது.
இதுவரை 9,528 போ்கள் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். 326 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 101 போ்கள் உயிரிழந்துள்ளனா்.