கடலூர்

சமூக வலைதளங்களில் கோரிக்கைகள்:கடலூா் மாவட்ட ஆட்சியா் அழைப்பு

DIN

கடலூா் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் தன்னிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை 82487 74852 என்ற ‘வாட்ஸ்-ஆப்’ எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், சமூக வலைதளங்களான முகநூல் மூலமாகதெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT