சிதம்பரம் நகர திமுக சாா்பில் தெற்கு ரத வீதியில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான கே.ஆா்.செந்தில்குமாா் நீா்மோா் பந்தலை திறந்துவைத்தாா். நகர துணைச் செயலா்கள் பி.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோவன், நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஆா்.சி.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு சந்திரசேகா், நகர அவைத் தலைவா் பி.எஸ்.ராஜராஜன், மாவட்ட பிரதிநிதிகள் வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கா. உத்திராபதி, நகர இளைஞரணி அமைப்பாளா் கா.அருள், நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ஸ்ரீதா், நிா்வாகிகள் ஜோதி, நடராஜன், எம்.காா்த்திகேயன், ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.