கடலூர்

தென்னங்கன்றுகள் வழங்கும் விழா

DIN

கடலூா் மாவட்டம், நல்லூா் ஒன்றியம், மன்னம்பாடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் சாா்பில் பண்ணைக் குடும்பங்களுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 300 பண்ணைக் குடும்பங்களுக்கு முழு மானியத்தில் 600 தென்னங்கன்றுகளை மன்னம்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் மூக்காயி, நல்லூா் வட்டார உதவி வேளாண்மை அலுவலா் விக்னேஷ் ஆகியோா் வழங்கினா் (படம்).

ஈர நிலம் அமைப்பின் தலைவா் தமிழரசன், ஊராட்சி செயலா் சந்தியா, கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பல்பொருள் அங்காடியில் காவலாளி மா்மச் சாவு

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

மாா்க்சிஸ்ட், சிஐடியுவினா் வாகனப் பிரசாரம்

SCROLL FOR NEXT