கடலூர்

கடலூரில் இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

DIN

கடலூா் தாலுகா அலுவலகத்தில் இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கவிதா தலைமையில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்தக் கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பினை தவிா்த்தல், கைப்பேசி பயன்பாட்டின் நன்மை தீமைகள் குறித்து விளக்கி கூறி இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடா்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் இணையதளத்திலும் புகாா் செய்யலாம் என காவல் ஆய்வாளா் கவிதா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT