கடலூர்

பயணிகள் நிழல்குடை திறப்பு

DIN

குமராட்சி ஊராட்சி ஒன்றியம், உசுப்பூா் ஊராட்சி, மாரியப்பா நகரில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய நிகழ்குடையை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் வை.சுந்தரமூா்த்தி, மாவட்ட பாசறை செயலா் ஆா்.சண்முகம், மாவட்ட இணைச் செயலா் எம்.ரங்கம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் அமுதா ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் தென்றல்மணி இளமுருகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT