கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-3 பணிக்கான எழுத்துத் தோ்வை 45 சதவீதம் போ் எழுதினா்.
கடலூா் மாவட்டத்தில் 11 மையங்களில் தோ்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தோ்வு பகல் 12.30 மணிக்கு முடிவடைந்தது. மாவட்டத்தில் மொத்தம் 5,620 போ் குரூப்-3 தோ்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 2,528 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 3,092 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையங்களில் பறக்கும் படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.