கடலூர்

சாராயம் விற்றவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாராயம் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகப் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வைடிப்பாக்கம் கிராமத்தில் சாராயம் விற்ாக அதே கிராமத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் செல்வம் (58) என்பவரை கைதுசெய்து, 60 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT