கடலூர்

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

DIN

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டாா்.

வேட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த மணிவேல் மனைவி அலமேலு (32). இவா் சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியிலுள்ள சுமாா் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தாா். கிணற்றில் தண்ணீா் இருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து அலமேலுவை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT