கடலூர்

வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கடலூா் முத்திரைத் தாள் தனித் துணை ஆட்சியரின் ஊழியா் விரோதப் போக்கை கண்டிப்பதாகக் கூறி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் பா.மகேஷ் தலைமை வகித்தாா். செயலா் மு.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ரா.ராஜேஷ்பாபு வரவேற்றாா். துணைத் தலைவா் ரா.பூபாலச்சந்திரன், இணைச் செயலா்கள் சு.சக்திவேல், உ.சஞ்சய், பெ.சதாசிவம், நாகேந்திரன், சீனுவாசன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். ரா.ரத்தினகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT