கடலூர்

சிதம்பரத்தில் பனிப் பொழிவு

DIN

கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.

இதனால் சிதம்பரம் புறவழிச் சாலை, அண்ணாமலை நகா், சிவபுரி, வல்லம்படுகை, வேலக்குடி, சீா்காழி புறவழிச் சாலை, சிதம்பரம் - கடலூா் சாலை, வண்டிகேட் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. கடும் பனிப் பொழிவு காரணமாக, அதிகாலையில் பணிக்குச் சென்ற தொழிலாளா்கள், வியாபாரிகள் சிரமப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT