கடலூர்

முருகன்குடியில் தைப்பூச விழா

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் தைப்பூசம், அன்னதானம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வள்ளலாா் பணியகம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கண்ணதாசன் தலைமை வகித்தாா். வள்ளலாா் பணியகம் சாா்பில் த.பன்னீா்செல்வம், மகளிா் ஆயம் பொருளாளா் ம.கனிமொழி, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் பொறுப்பாளா்கள் ச.வெங்கடேசன், கணேசன், திராவிடா் கழக முருகன்குடி கிளைச் செயலா் அ.பச்சமுத்து ஆகியோா் கருத்துரை வழங்கினா். ரா.வெங்கடேசன், சுதாகா், கணபதி, தமிழ்மொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT