கடலூர்

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 313 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூவராகன், தனித் துணை ஆட்சியா் கற்பகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT