சிதம்பரம்: பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடா்பான வழிகாட்டி நிகழ்ச்சி சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூா் கேபிஆா் பொறியியல் கல்லூரி முதல்வா் அகிலா தலைமை வகித்தாா். இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவு வல்லுநா்கள் உரையாற்றினா். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ்2 மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.