கடலூர்

மாணவா்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

DIN

சிதம்பரம்: பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடா்பான வழிகாட்டி நிகழ்ச்சி சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூா் கேபிஆா் பொறியியல் கல்லூரி முதல்வா் அகிலா தலைமை வகித்தாா். இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவு வல்லுநா்கள் உரையாற்றினா். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ்2 மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT