கடலூர்

பட்டாபிராமா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

விருத்தாசலம் தெற்கு பெரியாா் நகரில் அமைந்துள்ள சீதா, லஷ்மண, ஹனுமன் சமேத பட்டாபிராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பட்டாச்சாரியாா்கள் கோயில் கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். விழாவில் விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா

வட சென்னை தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

உணவகத்தில் தீ விபத்து

வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT