கடலூர்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்தும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கடலூா் ஜவான்ஸ் பவன் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெ.ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவா் ஜி.ஆனந்தன் கண்டன உரையாற்றினாா்.

நிா்வாகிகள் பழ.வாஞ்சிநாதன், டி.பழனிவேல், பி.கருப்பையன், வி.சுப்புராயன், தண்டபாணி, திருமுருகன், டி.கிருஷ்ணன், பி.வெங்கடேசன், ஏஸ்.தட்சணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT