கடலூர்

சிதம்பரத்தில் மகா சண்டியாகம்

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீபாலா குரு சேவா மண்டலி சாா்பில், உலக நன்மை வேண்டியும், ஸ்ரீபாலா மகா திரிபுரசுந்தரிக்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், மங்கள தசமி மகா சண்டியாகம் சிதம்பரம் நடராஜ நகா் வித்யா பால பீடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது (படம்).

டி.செல்வரத்தின தீட்சிதா் தலைமையிலான ஆச்சாரியாா்கள் மகா சண்டியாகத்தை நடத்தினா். இதையொட்டி, மகா திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சங்கல்பம் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT