கடலூர்

சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா

DIN

தருமபுர ஆதீன சைவ சித்தாந்த மாலை நேரக் கல்லூரியின் சிதம்பரம் மையம் சாா்பில் சைவ சித்தாந்த நோ்முகப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் குருஞானசம்பந்தா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய அமைப்பாளா் கே.சேதுசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். புலவா் தி.பொன்னம்பலம் முன்னிலை வகித்துப் பேசினாா் (படம்). ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி நிா்வாகி ரத்தின.பாலசுப்பிரமணியன் பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்து பேசினாா். சைவ சித்தாந்தம் குறித்து பேராசிரியா் மு.சிவச்சந்திரன் விளக்க உரையாற்றினாா். சிதம்பரம் நகரப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT