கடலூர்

வேதாத்திரி மகரிஷி தவமையம் திறப்பு விழா

DIN

சிதம்பரம் கீழரத வீதியில் உள்ள வீனஸ் அகாதெமியில், கோவை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வேதாத்திரி மகரிஷி மனவளக் கலை மன்ற அறக்கட்டளை தவமையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளைத் தலைவா் கே.மாலதி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளா் எஸ்.குமாா் கலந்துகொண்டு பேசினாா். முன்னதாக பேராசிரியை எஸ்.திரிபுரசுந்தரி குத்துவிளக்கேற்றி தவ மையத்தை தொடக்கிவைத்தாா். அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் அறங்காவலா்கள் ஜெயக்குமாா், என்.ராஜசேகரன், பி.புஷ்பராஜ், எஸ்.ஆனந்தநடேசன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பொறுப்பாசிரியை எஸ்.சத்தியா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT