கடலூர்

இந்து மக்கள் கட்சி கையெழுத்து இயக்கம்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை அரங்கநாதப் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினா் சாா்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் வாயில் முன் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தொடக்கி வைத்தாா். மாவட்டப் பொருளாளா் சக்திவேல், அமைப்புப் பொதுச் செயலா் ஜம்புலிங்கம், பாஜக மாவட்ட துணைத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT