கடலூர்

ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

DIN

சிதம்பரம் ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

முகாமுக்கு பள்ளி முதல்வா் ஏ.லதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கோவை ஈஷா யோகா மைய தலைமை பயிற்சியாளா் சுவாமி தபோமூலா, சிதம்பரம் ஈஷா யோகா மைய ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று ஆசிரியா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எஸ்.மணவாளன் செய்திருந்தாா். பள்ளிச் செயலா் வி.ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT