கடலூர்

அண்ணாமலை பல்கலை. மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்

DIN

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலூர் மாவட்டம், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், நர்சுகள் தங்களுக்கு மாதச் சம்பளம் வழங்காததைக் கண்டித்தும் உடன் வழங்க கோரியும் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் தங்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT