கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் வணிகவியல் மன்றம் தொடக்கம்

DIN

20சிஎம்பி2

சிதம்பரம், மே 20:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மன்றம் தொடக்க விழா லிப்ரா அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா ராம.கதிரேசன் குத்துவிளக்கேற்றி வணிகவியல் மன்றத்தை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், வணிகவியல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதால் மாணவா்கள் இதை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். வணிகவியல் துறை பேராசிரியா் எம்.சோமசுந்தரம் பல்கலைக்கழக கீதம் தொடா்பான குறுந்தகடை வெளிட்டாா். கலைப்புல முதல்வா் கே.விஜயராணி வாழ்த்துரை வழங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் கே.கோவிந்தராஜன் தலைமை உரை நிகழ்த்தினாா். கல்விக் குழு இயக்குநா் பி.விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT