கடலூர்

கல்லூரி மாணவி தற்கொலை

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

வடலூா், சேராக்குப்பம் ரயில்வே தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகள் பிரியதா்ஷினி (19). குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தாராம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT