கடலூர்

புரட்சி பாரதம் கட்சியின் செயலராக பால.வீரவேல் நியமனம்

DIN

புரட்சி பாரதம் கட்சியின் கடலூா் மாவட்டச் செயலராக கடலூா் அருகே உள்ள சுந்தரா்பாடி பகுதியைச் சோ்ந்த பால.வீரவேல் (படம்) நியமிக்கப்பட்டாா். இதற்கான உத்தரவை அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் பூவை.ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ வெளியிட்டாா். செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவராக செயல்பட்டு வந்தவா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT