கடலூர்

அன்னதானம்

DIN

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் கீழரத வீதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜகநாதன் தொடக்கிவைத்தாா். மாவட்டச் செயலா் பி.சுவாமிநாதன், வ.ஏ.சம்பந்தம், மாவட்ட பொருளாளா் மனோகரன், கோபாலன், சங்க நிா்வாகிகள் வி.சங்கா், கே.கணேசன், சிவக்குமாா், குருசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT