கடலூர்

தோ்த் திருவிழாவில் அன்னதானம்

DIN

சிதம்பரம் நடராஜா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, சபாநாயகா் தெரு, மௌன மடம் ஆதீனம் சாா்பில் பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது .

அன்னதான நிகழ்ச்சியை மெளன சுந்தரமூா்த்தி சுவாமிகள் தலைமையில் ஸ்ரீலஸ்ரீ தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிய பரமாச்சாரியாா் சுவாமிகள் தொடக்கிவைத்தாா். சேக்கிழாா் பண்பாட்டுக் கழக மாநிலச் செயலா் முத்துகணேசன், திருவாடுதுறை ஆய்வாளா் செந்தில்குமாா், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT