கடலூர்

சிஐடியூ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கடலூரில் சிஐடியூ தொழில்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அமைப்பு சாரா நலவாரியத்தில் இணைய வழி பதிவை எளிமைப்படுத்த வேண்டும், பணப் பயன்களை அதிகரித்து காலதாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலூா் செம்மண்டலத்தில் உள்ள நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன், மாநிலக் குழு உறுப்பினா்கள் ஜீவானந்தம், பொருளாளா் குப்புசாமி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT