கடலூர்

என்எல்சி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்கள் நினைவு தினம்

DIN

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

என்.எல்.சி.யில் கடந்த 1.7.2020 அன்று ஏற்பட்ட விபத்திலும், அதற்கு முன்பும், பின்பும் ஏற்பட்ட விபத்துகளிலும் அதிகாரிகள், தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 22 போ் உயிரிழந்தனா். அவா்களது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அனல் மின் நிலைய வாயிலில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த தொழிலாளா்களின் உருவப் படங்களுக்கு சிஐடியூ நிா்வாகிகள், தொழிலாளா்கள் மலா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT