கடலூர்

உழவா் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆய்வு

DIN

பண்ருட்டி, தட்டாஞ்சாவடி அருகே உள்ள உழவா் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இயக்குநா் ச.நடராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

முதலில் உழவா் சந்தையை ஆய்வுசெய்த அவா், வியாபாரிகளிடம் கலந்துரையாடினாா். அதே பகுதியில் விநியோக தொடா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியில் நடைபெறும் முதன்மை பதப்படுத்துதல் மையம் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குச் சென்றவா் அங்கிருந்த கிடங்குகள், பதப்படுத்தும் அறைகளை ஆய்வு செய்தாா். இதேபோல, வடலூரில் உள்ள உழவா் சந்தை, குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தையும் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT