கடலூர்

தி.க. சாா்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

DIN

திராவிடா் கழகம் சாா்பில், ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் சிறை சென்றவா்களுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் அன்பு.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். தலைமைக் கழகப் பேச்சாளா்கள் பட்டுக்கோட்டை மணியரசன், யாழ் திலீபன், மாவட்டத் தலைவா் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் சிதம்பரம் நகரத் தலைவா் குணசேகரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கோ.நெடுமாறன், ஆறு.கலைச்செல்வன், கு.தென்னவன், பாளையங்கோட்டை பெரியண்ணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிதம்பரம் ரா.பொய்யாமொழி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT