கடலூர்

கடலூா் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஆஜா்

DIN

அவதூறு வழக்கு தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் வியாழக்கிழமை ஆஜரானாா்.

கடந்த 21-1-2018 அன்று கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அமமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசும்போது, அதிமுக ஆட்சியின் முதல்வா், துணை முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக கடலூா் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜஹவா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நாஞ்சில் சம்பத் ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT