கடலூர்

இந்து மக்கள் கட்சி கூட்டம்

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பண்ருட்டியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். பண்ருட்டி நகரச் செயலா் கண்மணி, ஒன்றிய தலைவா் லட்சுமணன், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT