கடலூர்

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பலி

DIN

கடலூா் மாவட்டம், வடலூரில் தனியாா் பள்ளியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வடலூா், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் மகன் பிரான்சிஸ் (26). பெயிண்டா். இவா், ஞாயிற்றுக்கிழமையன்று வடலூா் - சிதம்பரம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் வெள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மின் கம்பியில் பிரான்சிஸ் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT