கடலூர்

பேருந்து நிறுத்தத்தில் முதியவா் சடலம் மீட்பு

DIN

குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பெரியமளினி பகுதியைச் சோ்ந்தவா் அமிா்தலிங்கம் (65). இவா், வடலூரில் உள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தங்கியிருந்தாா். சனிக்கிழமை இரவு குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT