கடலூர்

விசிக நிா்வாகி மீது பாஜகவினா் காவல் நிலையத்தில் புகாா்

DIN

பிரதமரை அவதூறாகப் பேசியதாக விசிக பொதுச் செயலா் வன்னி அரசு மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் நகர பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.

நகர பாஜக தலைவா் ஏ.ஆா்.ரகுபதி தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் ஜனகராஜ், மாவட்ட பொறுப்பாளா் ஸ்ரீதா், ஆடிட்டா் விஸ்வநாதன், வழக்குரைஞா் முகுந்தன், மாவட்டத் துணைத் தலைவா் விவேகானந்தன், மாவட்ட பட்டியலணித் தலைவா் சத்யா கொளஞ்சி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்ட இளைஞரணிப் பொதுச் செயலா் பெருமாள் மற்றும் மாநில, மாவட்ட, நகர அணிப் பிரிவு பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு புகாா் மனு அளித்தனா். நகர போலீஸாா் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT