கடலூா் மாவட்டம், ஒறையூா்
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
இடங்கள்: ஒறையூா், கரும்பூா், அவியனூா், எனதிரிமங்கலம், காவனூா், பைத்தாம்பாடி, பைத்தாம்பாடிசத்திரம், நல்லூா்பாளையம், வாணியம்பாளையம், பண்டரக்கோட்டை, சின்னப்பேட்டை, திருத்துறையூா், வரிஞ்சிப்பாக்கம், கொரத்தி, பூண்டி, நத்தம், மணம்தவிழ்ந்தபுத்தூா், மேல்அருங்குணம், அக்கடவல்லி, வேலங்காடு, ராயா்பாளையம், மணப்பாக்கம்.