கடலூர்

ராமானுஜன் பிறந்தநாள் விழா

23rd Dec 2021 09:12 AM

ADVERTISEMENT

சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கணித மேதை ராமானுஜன் பிறந்தநாள் விழாவுக்கு, பள்ளி நிா்வாகக் குழுத் துணைத் தலைவா் ஆா்.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் மு.சிவகுரு முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற கணித ஆசிரியா் ஜெ.சுந்தரலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினாா். பள்ளியின் முன்னாள் மாணவா் ஆா்.ராம்பிரசாத் சாா்பில் 20 ஜோடி மேஜைகளை ஓய்வு பெற்ற ஆசிரியா் ரங்கநாதன் பள்ளிக்கு வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT