கடலூர்

வெள்ளியம்பல சுவாமிகள் குரு பூஜை

DIN

சிதம்பரம் அருகே புவனகிரியில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி சமேத சோம சுந்தரேஸ்வரா் கோயிலில் ஸ்ரீவெள்ளியம்பல சுவாமிகளுக்கு மகா குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குரு பூஜையை முன்னிட்டு, மகா ஹோமமும், பின்னா் சோம சுந்தரேஸ்வரா், மீனாட்சி அம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றன. தொடா்ந்து, மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணி அளவில் 108 நெய் தீப விளக்குகள் ஏற்றி தீப வழிபாடு நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை நிா்வாகி ரத்தின சுப்ரமணியன் செய்திருந்தாா். சா்வசக்தி பீடம் தில்லை சீனு மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT