கடலூர்

மண் வள விழிப்புணா்வு வார விழா

DIN

பண்ருட்டி வட்டாரம், மாளிகம்பட்டு கிராமத்தில் உலக மண் வள தின விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நவ.29 முதல் டிச.5-ஆம் தேதி வரை உலக மண் வள தின விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பண்ருட்டி வட்டாரம், மாளிகம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் விஜயா தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா் தங்கதுரை முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடல், அங்கக உரங்களை அதிகளவில் உபயோகித்தல், பசுந்தாள் உரம், உயிா் உரம், மண் புழு உரமிட்டு மண் வளத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT