கடலூர்

பாா்வையற்றவருக்கு ரோட்டரி சங்கம் உதவி

DIN


சிதம்பரம்: சிதம்பரம் அருகே பாா்வையற்றவருக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நல உதவி வழங்கப்பட்டது.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குறிஞ்சிகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (43). பாா்வையற்றவா். இருப்பினும், வயா் நாற்காலி செய்து விற்று வந்தாா். இந்த நிலையில், லாரன்ஸ் தற்போது நாற்காலி செய்வதற்கான வயா் வாங்க பணம் இல்லாமல் அவதியுற்ாகத் தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.பாபு, செயலா் எஸ்.அரிதனராஜ் ஆகியோா் நாற்காலிக்கு பின்னுவதற்கான ரூ.1,000 மதிப்புள்ள 2 கிலோ வயரை வாங்கி லாரன்ஸுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT