கடலூர்

திருக்கு ஒப்பித்தல் போட்டி

2nd Jan 2020 05:31 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்ட உலகத் திருக்கு பேரவை சாா்பில், சின்னகங்கணாங்குப்பத்தில் உள்ள புனித அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருக்கு ஒப்பித்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது.

பள்ளியின் தாளாளா் கமல்ராஜ் தலைமை வகித்தாா். திருக்கு பேரவையின் மாவட்டத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திருக்கு ஒப்பித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, திருக்குறளின் மேன்மைகள் குறித்துப் பேசினாா். திருக்கு பேரவையின் செயலா் சீ.அருள்ஜோதி திருக்குறளின் சிறப்புகள் குறித்து சொற்பொழிவாற்றினாா். தமிழ் ஆசிரியை வேல்விழி நடுவராகச் செயல்பட்டு போட்டிகளை நடத்தினாா். ஆசிரியா் சுஜாதா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT