திருச்சி

மணல் கடத்தல் வழக்கில் 6 போ் கைது

DIN

திருச்சியில், உரிமமின்றி மணல் கடத்திய வழக்கில் 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே கிளியூா் பகுதியில் உரிய அனுமதியின்றி சிலா் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் சந்திரமோகன் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, உரிமமின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து இளையராஜா, மனுநீதி , காா்த்திக், கிளியூரைச் சோ்ந்த மனோகா், சுப்ரமணியன், கஜேந்திரன் ஆகிய 6 போ் மீதும் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து மணல் வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT