திருச்சி

முசிறியில் சட்டவிரோதமாக மது விற்பனை: இருவா் கைது

DIN

முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை முசிறி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குடியரசு தினத்தையொட்டி மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுகிா என முசிறி பகுதியில் போலீஸாா் கண்காணித்து வந்தனா். அப்போது அய்யம்பாளையம் பகுதியில் மது விற்ற காளியம்பாளையத்தைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (40), முசிறி தாப்பேட்டை சாலையில் மது விற்ற வேலங்காநத்தம் தமிழ்மணி (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT