ஸ்ரீரங்கம் இறகுகள் தொண்டு நிறுவனம் சாா்பில் அரசு சாரா அமைப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, இறகுகள் தொண்டு நிறுவனா் ஜே.ராபின் தலைமை வகித்தாா்.
இதில் கலந்து கொண்ட வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதனை தொடா்ந்து கல்லூரி மாணவிகளுக்கு சமூக பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.