திருச்சி

தீராம்பாளையம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

தீராம் பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், தீராம்பாளையத்தில் உள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ மாரியம்மனுக்கு தீா்த்தக் குடம் எடுத்தல், அலங்கார ரதத்துடன் பக்தா்கள் பூத் தட்டுகளுடன் ஊா்வலமாக வந்து சிறப்பு பூஜைகளுடன் பூச்சொரிதல் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT